என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்
நீங்கள் தேடியது "காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்"
சீக்கியர் கலவரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். #RahulGandhi
லண்டன்:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
மேற்கு லண்டனில் உள்ள சவுத் ருசிப்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் உள்ளூர் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசினார். 1,500-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் ஆதரவாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசிக்கொண்டு இருந்த போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளே நுழைய முயன்றனர். அங்கு பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டு இருந்ததால் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு தொந்தரவு செய்வதற்காக அவர்கள் உள்ளே செல்ல முயன்றனர்.
பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை ஓட்டலுக்குள் அனுமதிக்காததால் அவர்கள் ராகுல் காந்திக்கு எதிராக ஓட்டல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சீக்கியர் கலவரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
1984-ம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து நடந்த சீக்கியருக்கு எதிரான கலவரத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று அவர் தெரிவித்து இருந்தார். #RahulGandhi
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
மேற்கு லண்டனில் உள்ள சவுத் ருசிப்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் உள்ளூர் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசினார். 1,500-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் ஆதரவாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசிக்கொண்டு இருந்த போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளே நுழைய முயன்றனர். அங்கு பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டு இருந்ததால் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு தொந்தரவு செய்வதற்காக அவர்கள் உள்ளே செல்ல முயன்றனர்.
பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை ஓட்டலுக்குள் அனுமதிக்காததால் அவர்கள் ராகுல் காந்திக்கு எதிராக ஓட்டல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சீக்கியர் கலவரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
1984-ம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து நடந்த சீக்கியருக்கு எதிரான கலவரத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று அவர் தெரிவித்து இருந்தார். #RahulGandhi
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X